எச்சரிக்கை விடுத்த மின்சார சபை தொழிற்சங்கங்கள்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

எச்சரிக்கை விடுத்த மின்சார சபை தொழிற்சங்கங்கள்!

மின்சாரக் கட்டண அதிகரிப்பு மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 22ஆம் திகதி பாரிய போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பாலான அமைச்சர்கள் மின் கட்டணத்தை செலுத்துவதில்லை எனவும், அது தொடர்பான நிறுவனங்கள் துண்டிப்பதில்லை எனவும், மின்சாரத்தை துண்டிப்பது சாதாரண மக்களே எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.