மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற புதிய தலைவர்கள் சத்தியப்பிரமாணம்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற புதிய தலைவர்கள் சத்தியப்பிரமாணம்!

மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி கே.பி. பெர்னாண்டோ உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சில நிமிடங்களுக்கு முன்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.