குரங்குகளை கொல்ல விவசாயிகளுக்கு அனுமதி!!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

குரங்குகளை கொல்ல விவசாயிகளுக்கு அனுமதி!!

பயிர்களை காப்பாற்ற குரங்குகளை (டோக் மக்காக்) கொல்ல விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் ரிலாவா என அழைக்கப்படும் குரங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேறு வழியில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாயிகளிடம் தெரிவித்தார்.

இலங்கையில் பாதுகாக்கப்பட்ட இனங்கள் பட்டியலில் குரங்குகள் இனிமேல் இல்லை என்று அவர் கூறினார். 

குரங்குகள் மற்றும் பிற பறவைகள் மற்றும் விலங்குகளால் தங்கள் பயிர்கள் சேதமடைவதாக விவசாயிகள் கவலை தெரிவித்து வந்தனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.