தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்தவர் மரணம்!!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்தவர் மரணம்!!


கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி மீதான கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகல பிரதேச சபை வேட்பாளர் நிமல் அமரசிறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.


தமது போராட்டத்தின் போது படுகாயமடைந்து நேற்று தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிமல் அமரசிறி (61) இன்று காலமானதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். (யாழ் நியூஸ்)



Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.