நாய்கள் மீது வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாய்கள் மீது வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் நபர் கைது!

இரண்டு சிறிய நாய்கள் மீது கார் செலுத்துவது போன்ற தொடர் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் சமீபத்திய நாட்களில் பரவியது.

பல விலங்கு அமைப்புகள் அளித்த புகாரின் பேரில், மதுரட பொலிசார் சம்பந்தப்பட்ட காரை செலுத்தி வந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வலப்பனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 100,000 ரூபா பெறுமதியான பிணையில் விடுவிக்கப்பட்டதோடு சந்தேகநபர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு ஜூன் 1ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.