கொழும்பில் பல பாதைகள் முடக்கம் - காவல்துறை

advertise here on top
Join yazhnews Whatsapp Community

கொழும்பில் பல பாதைகள் முடக்கம் - காவல்துறை

இன்று (03) பிற்பகல் 02:00 மணி முதல் 75 ஆவது தேசிய சுதந்திர தினம் நிறைவடையும் வரை நாளை (04) காலி வீதி, பாலதக்ஷ மாவத்தை சந்தியில் இருந்து காலி முகத்திடல் சுற்றுவட்டம் வரை சுதந்திர தின நிகழ்வு இடம்பெறும் வரை மூடப்படும் என இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும், இன்று (03) மாலை 06:00 மணி முதல் நாளை (04) காலை 10:00 மணி வரை பலம்பலப்பிட்டி புகையிரத நிலைய சந்தியிலிருந்து கொள்ளுப்பிட்டி சந்தி வரையான சீ ஸ்ட்ரீட் பகுதி மூடப்படும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.