![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxrfLnsphHy9z-ePUYimLu9TSRJm0fEFyTCLl46WQBBUCOkEMvUFty7eVJVPU9C1A78UxlEva-MDgNtkGrsZUfK2q3ceXEP-V24v08X8wleNnyGuMkHZ8-8LtJuKTbgbNLiH6h6jQ9-hYBNBBa1cGr6C_bvdfiuItjNgVjR6bYLYzQ0tHlpFYGrRlL-Q/s16000/C1D6247A-B358-4643-878C-6EB1EB309D03.jpeg)
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) படி, ஜனாதிபதியின் நாட்டுக்கான விசேட உரை மாலை 6.45 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்.
ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட உரை அனைத்து அலைவரிசைகளிலும் ஒளிபரப்பப்படும் என ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)