இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ள ஜனாதிபதி ரணில்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ள ஜனாதிபதி ரணில்!

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) படி, ஜனாதிபதியின் நாட்டுக்கான விசேட உரை மாலை 6.45 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட உரை அனைத்து அலைவரிசைகளிலும் ஒளிபரப்பப்படும் என ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.