ATM இயந்திரத்தினை திருடிய நபர்கள் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ATM இயந்திரத்தினை திருடிய நபர்கள் கைது!

கம்பளை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணத்துடன் ATM இயந்திரத்தை திருடிய 07 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் வசம் இருந்த ATM இயந்திரம் மற்றும் கைத்துப்பாக்கியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

போராட்டத்தின் போது தீ வைத்து எரிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியின் வீட்டில் சந்தேகநபர்கள் வைத்திருந்த துப்பாக்கி திருடப்பட்ட துப்பாக்கி இவர்களிடம் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.