![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDK3jj17DtBBZPqhy7ZwaTga_oibDOA_TIg2jZo4actj4jMEYFADMWfH6jv13FrwTlxz0qC8Aug0NNgEegNSwXNwFAG5wpVo24a8T8CsqDYPlUB1ZOw3kv5lEa6LX-cMzFKqRHBT0505YKdg8pyhyf1UnpPwHdBp9slpy8St_1R2_9aN1E9Gyt2D6WWg/s16000/279024C9-580D-46D1-B2FF-61D129A7D8A7.jpeg)
சப்ரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது. (யாழ் நியூஸ்)