கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பயணிப்போருக்கான அறிவுறுத்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பயணிப்போருக்கான அறிவுறுத்தல்!


கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வரக்காபொல - அம்பேபுஸ்ஸவுக்கு  இடையில் ஒரு வழியாக மாத்திரம் போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளது.


அதன்படி, நாளை (23) முதல் பெப்ரவரி 01 ஆம் திகதி வரை வரக்காபொல முதல் அம்பேபுஸ்ஸ வரையான பகுதியில் வாகன போக்குவரத்தானது ஒரு வழி போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்படுமென காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


குறித்த பகுதி செப்பனிடப்படவுள்ளதால் இந்த மட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.


அதற்கமைய, அவ்வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் வரக்காபொல முதல் அம்பேபுஸ்ஸ வரையான பகுதியினூடாக பயணிக்க விரும்பும் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.