இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட மின் கட்டண உயர்வு - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவின் தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட மின் கட்டண உயர்வு - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவின் தீர்மானம்!

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட மின் கட்டணங்களை திருத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மறுத்துள்ளார்.

ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க அமைச்சரவை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் நிராகரித்துள்ளார்.

அவர் தனது கடிதத்தில், 2009 ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தின்படி, மின் கட்டணத் திருத்தத்தை நிராகரிப்பதற்கான தனது முடிவுக்கு காரணங்களை மேற்கோள் காட்டியுள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.