அசாதாரண வரி விதிப்பை நிறுத்தாவிடின், கடுமையான தொழில் நடவடிக்கை விரைவில்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

அசாதாரண வரி விதிப்பை நிறுத்தாவிடின், கடுமையான தொழில் நடவடிக்கை விரைவில்!

அசாதாரண வரி விதிப்பை நிறுத்துவதற்கு இந்த வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அடுத்த வாரத்தில் இருந்து கடுமையான தொழில் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் வல்லுநர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி இன்று (31) கலந்துரையாடல் கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பவுள்ளதாக தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வை.சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, அனைத்து துறைமுக தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இது தொடர்பில் நாளை (01) தீர்மானம் எடுக்கவுள்ளதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிரோஷன் கோரகனே தெரிவித்தார்.

(யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.