அதிக விலையில் முட்டைகளை விற்பனை செய்பவர்களுக்கு நடப்பவை இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிக விலையில் முட்டைகளை விற்பனை செய்பவர்களுக்கு நடப்பவை இது தான்!

புதிய முட்டை விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் ரூ. 100,000 முதல் ரூ. 500,000 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என அதன் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியல்ல தெரிவித்துள்ளார்.

வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 44 ஆகவும் சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 46 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.