நட்டத்திலும் போனஸ் - இரு நிறுவனங்களுக்கு உடன் அறிக்கை வழங்கிமாறு ஜனாதிபதி தெரிவிப்பு!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

நட்டத்திலும் போனஸ் - இரு நிறுவனங்களுக்கு உடன் அறிக்கை வழங்கிமாறு ஜனாதிபதி தெரிவிப்பு!

இரண்டு நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்கும் போது போனஸ் கொடுப்பனவு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் சிலோன் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார் – ஜனாதிபதி அலுவலகம் 
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.