இரண்டு நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்கும் போது போனஸ் கொடுப்பனவு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் சிலோன் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார் – ஜனாதிபதி அலுவலகம்