புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை நேற்று (25ஆம் திகதி) பரீட்சை திணைக்களம் வெளியிட்டதுடன், அதன்படி 25 மாவட்டங்களுக்கான மாவட்ட வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், பரீட்சை பெறுபேறுகள் குறித்து மேல்முறையீடு இருந்தால் பெப்ரவரி 28ம் திகதி வரை அனுப்பலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறைந்தபட்ச வெட்டுப்புள்ளி கீழே, (யாழ் நியூஸ்)
மேலும், பரீட்சை பெறுபேறுகள் குறித்து மேல்முறையீடு இருந்தால் பெப்ரவரி 28ம் திகதி வரை அனுப்பலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறைந்தபட்ச வெட்டுப்புள்ளி கீழே, (யாழ் நியூஸ்)