தரம் 5 புலமை பரிசில் பரீட்சை - மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளி வெளியானது!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை - மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளி வெளியானது!

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை நேற்று (25ஆம் திகதி) பரீட்சை திணைக்களம் வெளியிட்டதுடன், அதன்படி 25 மாவட்டங்களுக்கான மாவட்ட வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், பரீட்சை பெறுபேறுகள் குறித்து மேல்முறையீடு இருந்தால் பெப்ரவரி 28ம் திகதி வரை அனுப்பலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறைந்தபட்ச வெட்டுப்புள்ளி கீழே, (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.