மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காரணம் இது தான் - 43

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காரணம் இது தான் - 43


மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கும் இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கும் அவர்கள் உயர்தர மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதாக படையணி 43 குற்றம் சாட்டுகிறது.

2022ஆம் ஆண்டு திரு.ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி, அப்போது ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக உயர்தர மாணவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு மனித உரிமை வழக்கு தொடரலாம் என்று கூறினார். இன்று அவர் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும் போது மின்வெட்டு காரணமாக உயர்தர மாணவர்களுக்கு ஏற்படும் அநீதிகள் பற்றி எதுவும் தீர்மானம் எடுக்காது இருப்பாரு அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். 

மின்வெட்டு காரணமாக உயர்தர மாணவர்களுக்கு ஏற்படும் அநீதி தொடர்பில் படையணி 43 நடாத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இக்கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. (யாழ் நியூஸ்)
File Pic


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.