கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சை பெறுபேறு மீள் பரிசீலனை விண்ணப்ப இறுதி திகதி அறிவிப்பு!
Posted by Yazh NewsAdmin-
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் பரிசீலனை டிசம்பர் 08 ஆம் திகதி முதல் விண்ணப்பங்கள் கோரப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 20ம் திகதி வரை ஆன்லைன் முறை மூலம் மறு ஆய்வு விண்ணப்பங்கள் கோரப்படும் என திணைக்களம் குறிப்பிடுகிறது.
இதன்படி, பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க முடியும்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.