மின்கட்டண உயர்வு தொடர்பிலான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மின்கட்டண உயர்வு தொடர்பிலான அறிவிப்பு!

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் அடுத்த வருடத்தில் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நிலக்கரி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்து வருவதனால் மின்வெட்டு ஏற்படவுள்ளதாக தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது எழுபது வீதமான மின்சார உற்பத்தி நீரால் மேற்கொள்ளப்படுவதாகவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நீர்மட்டம் குறைவதால், நிலக்கரி மற்றும் எரிபொருள் பெறுவதற்கு டொலர் பிரச்சினையின் தாக்கத்தினால் தொடர்ந்து மின்சாரம் வழங்க முடியாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மின்வெட்டை நிறுத்த, பொறுப்பான அமைச்சர் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும், ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மின்வெட்டை மேற்கொள்ளப் போவதாகவும், எனவே மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்றும் கூறுகின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.