ஃபேஸ்புக் பார்ட்டி - பார்ட்டிக்குச் சென்ற 30 நபர்கள் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஃபேஸ்புக் பார்ட்டி - பார்ட்டிக்குச் சென்ற 30 நபர்கள் கைது!

பெந்தோட்டாவின் போதிமால்வ பகுதியில் உள்ள உல்லாச விடுதியில் பேஸ்புக் விருந்து நடத்திய 30 நபர்கள் ஐஸ் போதைப் பொருளுடன்  கைது செய்யப்பட்டதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். 

 சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மோதர, மட்டக்குளி, வத்தளை, நாரஹேன்பிட்டி, மாளிகாவத்தை மற்றும் வலஸ்முல்ல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். 

 சந்தேகநபர்கள் இன்று (18) நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.