
இக்கலைவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுக்கு பிரதம அதிதிகளான , ஓய்வு பெற்ற பேராதனை ஆசிரிய கலாசாலை பேராசிரியர் திருமதி. பானுமதி செல்வநாயகம் அவர்களும் ரிசிகலா அழகியல் பாடசாலையின் அதிபர். திருமதி. உதயங்கனி நீலிந்திரா அவர்களும், கெளரவ அதிதிகளான வலயக்கல்வி தமிழ் ஒருங்கிணைப்பாளர் திருமதி. திலக குமாரி மற்றும்
பணிப்பாளர். திரு. ஆர். கே. எம். அமரசேகர அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இவ்விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட போட்டிகளில் பங்கு பற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டதோடு, மாணவ மாணவிகளின் நடனம் நாடகம் போன்ற கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது.

