IMF இனால் வழங்கப்படும் தீர்வுகள் சில சமயங்க விரும்பத்தகாதவாறு இருக்கும் - இந்திரஜித் குமாரசுவாமி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

IMF இனால் வழங்கப்படும் தீர்வுகள் சில சமயங்க விரும்பத்தகாதவாறு இருக்கும் - இந்திரஜித் குமாரசுவாமி

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது மருத்துவரிடம் செல்வது போன்றது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் வழங்கும் தீர்வுகள் சில சமயங்களில் விரும்பத்தகாததாக இருக்கும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு கிடைத்தாலும் இல்லாவிட்டாலும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.