![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0SvSqRusHw_4kMvV7Odq5TNLTG0gfnied8uBZZrR6wj_Dn6Dq--vRq_PP1htWyobIIn1rvDK2oI7hH40n49OpZCG97_SF91br1Mr3fOeErtT9HUWptkO8LiPR1GNInJ--rTIuj19mBa2yqyDlMTjFYh733qdeLZda7WlbdYWK-Ia6FIt3Z8mVb2BmdQ/s16000/459AC7D6-5729-457D-8497-0C31024626E8.jpeg)
கடந்த வருடம், 01 பெண்ணுக்கு 5 ஆண்கள் என்ற நோய்த்தொற்று விகிதமாக இருந்தது, ஆனால் இந்த ஆண்டு அது 01 பெண்ணுக்கு 07 ஆணாக அதிகரித்துள்ளது.
அடையாளம் காணப்பட்ட 429 பேரில் 148 பேர் 15-30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் என்றும் அந்த 148 பேரில் 8 பேர் மாத்திரமே பெண்கள் என்றும் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஜானக வேரகொட தெரிவித்தார். இளைஞர் சமூகத்தினரிடையே எச்.ஐ.வி./எய்ட்ஸ் பாதிப்பு அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)