பேராதனை பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பேராதனை பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!


பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் இரண்டு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி பேராதனை பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவர்கள் சிலர், சிரேஷ்ட மாணவர்கள் சிலரினால் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்டமை காரணமாக ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.


இந்நிலையில், மாணவர் சங்கங்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட வாக்குமூலங்களுக்கு அமைய கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கபட்டதாக பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தின் கலாநிதி பிரபாத் ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.