ஆசிரியைகளின் ஆடை தொடர்பில் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த!
Posted by Yazh NewsAdmin-
அரச ஊழியர்களின் ஆடை தொடர்பில் அரச நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை மீளாய்வு செய்யுமாறு அரச நிர்வாக செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஆசிரியை குழுவொன்று சேலை அல்லது ஒசரி தவிர்ந்த வேறொரு ஆடை அணிந்து பாடசாலைகளுக்கு வந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.