இது வரை இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகள் தொடர்பிலான அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இது வரை இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகள் தொடர்பிலான அறிக்கை!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, 2022 நவம்பர் தொடக்கத்தில் இருந்து நவம்பர் 22 ஆம் திகதி வரை 41,308 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளும், ரஷ்யாவில் இருந்தும், அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

2022ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 609,566 என குறிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.