![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAfFQ0HraaK1ACZ_FswpzIMPIx_9AHyy8oNlFvzojW_c04R27J9jZ_R_tv5KF1_JBFRwoK_xqDgfFsWHtUYv0ZpRKK7CfmZCt_Y8VKas6hWhgx7gNmj6KyPrMbJj7wcAictJYVXSd3A2sykPM4S_uhtmMac4VsUUKAw_ai82dxX5yL8D7imsvt4UCKHg/s16000/611F3BCD-FDD5-4B9E-BC49-758821B674AC.jpeg)
இதன்படி, சந்தேகநபர் அஜித் நிவார்ட் கப்ரால் இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய அஜித் நிவார்ட் கப்ரால் பொது நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவருக்கு எதிராக தனிப்பட்ட முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)