வெளிநாடு செல்வோருக்கு இலவச ஆங்கில மொழித் திட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாடு செல்வோருக்கு இலவச ஆங்கில மொழித் திட்டம்!


இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் (SLBFE) இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பிரத்தியேக ஆங்கில மொழித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


SLBFE மற்றும் Safe Foundation உடன் இணைந்து வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு இலவசமாக நடத்தப்படும்.


தங்காலை, பன்னிபிட்டிய, இரத்தினபுரி, அனுராதபுரம் மற்றும் பதுளை பிரதேசங்களில் உள்ள SLBFE பயிற்சி நிலையங்களில் இவ்வாறான ஆங்கில மொழிப் பாடங்கள் நடத்தப்படும்.


மேலும் இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது 20 நவம்பர் 2022 அன்று முடிவடையும் என்று இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.