![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieepfG2Lv1Q4LeW12LGlvHBcDDPK8RHPc6lCXlOsXQ5sXGM2g-Tw2yByPVyzZzZNVjSl5ddA5jMIxOVFLdnMmdQGGMYJygl5ObkgGyBqIQ8hyW7L1k02JLQW3HuCxcl3GlsWHjmRgbQ5kx0dWX3gEeW4k5DCkojqvg6odidMf6VM0uJ9kqZCMI5KFw/s16000/SLBFE-3.jpg)
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் (SLBFE) இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பிரத்தியேக ஆங்கில மொழித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
SLBFE மற்றும் Safe Foundation உடன் இணைந்து வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு இலவசமாக நடத்தப்படும்.
தங்காலை, பன்னிபிட்டிய, இரத்தினபுரி, அனுராதபுரம் மற்றும் பதுளை பிரதேசங்களில் உள்ள SLBFE பயிற்சி நிலையங்களில் இவ்வாறான ஆங்கில மொழிப் பாடங்கள் நடத்தப்படும்.
மேலும் இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது 20 நவம்பர் 2022 அன்று முடிவடையும் என்று இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcEBNLglCRkXgm8ZZmyaK_X7XnOAHrmVE-wMQa52L19UAy5DXkgCpy00aeqeaI7Rh6jElYEyDaSwEepq-C_zNyURYrwoFn0qUawYViJhxnGAZGc10WwPDnfce1u0hCqWoOpcHNZDX7Cr_TOVQ4aV-WCRggOr-qMASRWMUxXIipYghRT05zH78IYEKC/s16000/SLBFE-2.jpg)