இன்று தொழிற்சங்கங்கள் பல ஆர்பாட்டத்தில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று தொழிற்சங்கங்கள் பல ஆர்பாட்டத்தில்!

தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புக்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் இணைந்து இன்று (02) கொழும்பில் எதிர்ப்பு பேரணி மற்றும் பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சுதந்திர தேசிய சபை ஆகிய அரசியல் கட்சிகளும் இதில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, அரசாங்கத்திற்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி இன்று மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு முன்பாக ஆரம்பமாகி கோட்டை புகையிரத நிலையம் வரை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.