கட்டாருக்கு செல்லும் கால்பந்து ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இலங்கையில் புதிய திட்டம் அறிமுகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கட்டாருக்கு செல்லும் கால்பந்து ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இலங்கையில் புதிய திட்டம் அறிமுகம்!

2022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியுடன் இணைந்து, நீர்கொழும்பு கடற்கரையில் 'FIFA மண்டலம்' என இலங்கை சுற்றுலா அமைச்சகம் பெயரிட்டுள்ளது.

இதன்படி, இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் உலகிற்கு சாதகமான செய்தியை தெரிவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதன் கீழ், சுற்றுலாப் பயணிகள் பல்வேறு பொதிகளின் (பெக்கேஜுகளின்) கீழ் இப்பகுதிக்கு வர முடியும் எனவும், கட்டார் மற்றும் துபாய் நாடுகளை விட குறைந்த விலையில் இந்தப் பெக்கேஜுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.