நாட்டுக்கு வருகை தரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை - பிரித்தானிய பிரதமர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டுக்கு வருகை தரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை - பிரித்தானிய பிரதமர்

குடியேற்றத்தை குறைக்கும் நோக்கில் பிரித்தானிய  பிரதமர் ரிஷி சுனக் இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தரம் குறைந்த பட்டப்படிப்புகளுக்கு மாணவர்களின் வருகை கட்டுப்படுத்தப்பட உள்ளது, மேலும் சார்புடையவர்களின் வருகையை கட்டுப்படுத்தவும் பிரதமர் தயாராகி வருகிறார்.

இருப்பினும், தரம் குறைந்த பட்டங்கள் என்ன என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை மற்றும் பிரித்தானயாவுக்கு 2021 ஆம் ஆண்டில் 173,000 நபர்கள் வருகை தந்துள்ளனர். 

மேலும் இவ்வருடம் ஐந்து இலட்சத்து நான்காயிரமாக அதிகரித்துள்ளதாகவும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது மூன்று இலட்சத்து முப்பத்தாயிரம் அதிகரிப்பு எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.