சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிப்பு டிசம்பர் 8ஆம் திகதிக்கு பின்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிப்பு டிசம்பர் 8ஆம் திகதிக்கு பின்!

சுயாதீன ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம் டிசம்பர் 8ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

21வது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம், பொது சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு சட்ட சபையின் அங்கீகாரத்தின் கீழ் உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.