advertise here on top
Join yazhnews Whatsapp Community

கம்பஹா பிரதேசத்தில் 8 1/2 மணி நேர நீர் வெட்டு!

பேலியகொட வத்த, ஜா எல, கட்டுநாயக்க - சீதுவ மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜாஎல, கட்டான, மினுவாங்கொட பிரதேச சபை பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபை பகுதிகளுக்கு நாளை (13) நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த பிரதேசங்களுக்கு நாளை காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, அந்த பகுதிகளுக்கு 8 1/2 மணி நேரம் நீர் வெட்டு விதிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.