2022 FIFA உலகக்கோப்பை ரசிகர்களுக்கு கிடைத்த நினைவு பரிசு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

2022 FIFA உலகக்கோப்பை ரசிகர்களுக்கு கிடைத்த நினைவு பரிசு!

கத்தாரில் நடைபெறும் FIFA உலகக்கோப்பை 2022 தொடக்க விழாவை முன்னிட்டு தொடக்க விழா மற்றும் கத்தார் மற்றும் ஈக்வடார் இடையே நடைபெறும் முதல் போட்டியை காண வந்த ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் நினைவு பரிசு...

FIFA உலகக் கோப்பை கத்தார் 2022 இன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் குழு, அல்-பைட் மைதானத்தில் உள்ள ஒவ்வொரு ரசிகருக்கும் பரிசுகளை வழங்கியுள்ளது.

அங்கு கத்தார் மற்றும் ஈக்வடார் அணிகளுக்கு இடையே தொடக்கப் போட்டி நடைபெறும். கத்தார் அரசின் கொடியுடன் வாசனை திரவியங்கள் உள்ளிட்ட நினைவுப் பொருட்களை ரசிகர்களின் இருக்கைகளில் வைத்துள்ளது..

2022 உலகக் கோப்பை வளைகுடா நாடுகளில் முதல் முறையாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.