VIDEO: என்னால் இலங்கையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் 24 மணித்தியாலங்களில் நீக்க முடியும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: என்னால் இலங்கையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் 24 மணித்தியாலங்களில் நீக்க முடியும்!

இலங்கையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் 24 மணித்தியாலங்களில் நீக்க முடியும் என காலிமுகத்திடல் போராட்டத்தின் ஸ்தாபகரான கஹந்தவலிபொத தம்ம சுஜாத தேரர் தெரிவித்துள்ளார்.

அதற்கான அதிகாரத்தை எனக்கு ஜனாதிபதி வழங்க வேண்டும் என்றார்.

காலிமுகத்திடலில் தாக்கப்பட்ட தேரர் தாம் என்று தெரிவித்தார்.

இணைய அலைவரிசையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே தேரர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார் (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.