![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCW29EFdY5RgCjiT46OcXCSMAPSR-aPMKrrVfe-9lOhrfMIGQVjtPQZzkFCsQOgOh9qTJsMUWcADWvOvWEOY5U7052CFZC8Wxrmf2xf-3oTsu_95dJu0V2uTmsCF8IBzFIf2tG6SY3tFo8f9zcS-tbSSimLXaM0cd3oSuToU4ysO3er6128kVOwIR_GQ/s16000/52664678-C28B-4822-9D0C-6DABDBDD73FF.png)
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ( யாழ் நியூஸ்)