இலங்கையில் அடையாளம் காணப்பட்ட இரு புதிய நுளம்பு இனங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட இரு புதிய நுளம்பு இனங்கள்!


இலங்கையில் இரண்டு புதிய நுளம்பு இனங்களை சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் அடையாளம் கண்டுள்ளது.


மீரிகம மற்றும் களுத்துறை பிரதேசங்களில் Culex Sintellus எனும் நுளம்பு இனம் அடையாளம் காணப்பட்டுள்ளது.


தாய்லாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இதே நுளம்பு இனங்கள் பதிவாகியுள்ளன.


இலங்கையிலிருந்து இனங்காணப்பட்ட மற்றைய நுளம்பு இனம் Culex Niyainfula என அழைக்கப்படுகின்றது.


இந்தியாவில் பரவலாக காணப்படும் இந்த குறிப்பிட்ட வகை நுளம்பு, பெருமூளை மலேரியா எனப்படும் நோயை பரப்புவதாகவும் கண்டுபடிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் பரிவியுள்ள இந்த நுளம்பு இனம் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.