![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi58D3J42nl2kXeiuUTVymL6lj8PV-jprDkjOd4dQucUb3MPVgA6h87fymh4DUCfItSmqvaDs9vc52-zLD-c31pr-el0qSCy4nN_cRdQQPIBj24RzUxMuzy_XceEwiy21TK9OzCl3UvI3JmISi_aSa7mdkLRk3rapnOjxFpB0g3ZS3tq536pyZNxH0OXA/s16000/CE35DD8D-BF94-4FCF-9F44-D8F1554F3C5F.webp)
அந்த முன்னணியின் சிரேஷ்டர்கள் குழுவிற்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்பார் என அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.
பசில் ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்ட போதிலும், அமைச்சரவையில் அவ்வாறான கலந்துரையாடல் இடம்பெறவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)