ஜப்பானிய நிறுவனத்திடம் அமைச்சர் நிமல் சிறிபால சில்வா கப்பம் கோரியதாக தாக்கல் செய்த முறைப்பாட்டின் புதிய அறிவிப்பு இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜப்பானிய நிறுவனத்திடம் அமைச்சர் நிமல் சிறிபால சில்வா கப்பம் கோரியதாக தாக்கல் செய்த முறைப்பாட்டின் புதிய அறிவிப்பு இது தான்!

ஜப்பானிய நிறுவனமான 'டைசே' நிறுவனத்திடம் கப்பம் கோரியதாக அமைச்சர் நிமல் சிறிபால சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

போதிய ஆதாரம் இல்லாமல் புகார் தள்ளுபடி செய்யப்படுவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நபர் ஒருவர் எழுத்துமூலமாக தாக்கல் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த தீர்மானத்தை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி திரு.நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான வழக்கு போதிய சாட்சியங்கள் இன்மையால் மூடப்படுவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.