இலங்கை மத்திய வங்கியின் புதிய பிரதி ஆளுநர் நியமிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை மத்திய வங்கியின் புதிய பிரதி ஆளுநர் நியமிப்பு!

நிதி வாரியத்தின் உதவி ஆளுநராகவும் செயலாளராகவும் பணியாற்றிய கே.எம். ஏ. என் தவுலகல இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் மேற்பார்வை மற்றும் நிதி அமைப்பு ஸ்திரத்தன்மை துறைகளின் தலைமை கணக்காளர் மற்றும் இயக்குநராக பணியாற்றியுள்ளதோடு வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் துறையின் சட்ட கட்டமைப்பையும் நிர்வாகத்தையும் வலுப்படுத்த பங்களித்துள்ளார்.

அவர் தற்போது இலங்கை கணக்கியல் மற்றும் தணிக்கை தரநிலைகள் கணக்கெடுப்பு சபையின் தலைவராக பணியாற்றுகிறார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.