தாமரை கோபுரத்தின் கடந்த மாத வருமானம் தொடர்பான விபரம்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

தாமரை கோபுரத்தின் கடந்த மாத வருமானம் தொடர்பான விபரம்!


கொழும்பில் அமைந்துள்ள தாமரை கோபுரம் பொதுமக்களுக்கு கைளிக்கப்பட்டு ஒரு மாதத்தில், ஒரு இலட்சத்து 70 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.


இதற்கமைய தாமரைக் கோபுரம் பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 320 பேர் பார்வையிட்டுள்ளதாக கொழும்பு தாமரைக் கோபுரத்தின் முகாமை செய்யும் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.


அத்துடன் கடந்த மாதத்தில் முழுமையாக 9 கோடி ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக அதன் நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.