காம்பியாவில் குழந்தைகளின் உயிரிழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் இந்திய மருந்துகள் இலங்கைக்கும் வந்துள்ளதா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காம்பியாவில் குழந்தைகளின் உயிரிழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் இந்திய மருந்துகள் இலங்கைக்கும் வந்துள்ளதா?

காம்பியாவில் குழந்தைகளின் உயிரிழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் இந்திய மருந்துகள் இலங்கைக்கு வரவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 4 வகையான மருந்துகளால் காம்பியாவில் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இந்த கலவைகளின் (பானங்கள்) அதிக அளவு மனித சிறுநீரகங்களை சேதப்படுத்துகிறது என்று தொடர்புடைய அறிக்கை காட்டுகிறது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.