அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் வழங்கப்பட்ட 12 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான மருத்துவ உதவிகள் இன்று (02) இலங்கையை வந்தடைய உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டில் பல அமெரிக்க மனிதாபிமான அமைப்புகளினால் இந்த மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.