CCTV: வங்கிக் கொள்ளையை துணிச்சலான முறையடித்த பொலிஸ் அதிகாரி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

CCTV: வங்கிக் கொள்ளையை துணிச்சலான முறையடித்த பொலிஸ் அதிகாரி!


தம்புத்தேகம பிரதேசத்தில் உள்ள வங்கி ஒன்றில் கொள்ளையிட்டு தப்பிச் செல்ல முயன்ற இரு சந்தேக நபர்கள் தம்புத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இந்தச் சம்பவம் இன்று (26) இடம்பெற்றுள்ளது.


குறித்த பகுதியில் உள்ள தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக கொண்டுவரப்பட்ட 22.3 மில்லியன் ரூபா பணத்தை சந்தேகநபர்கள் இன்று கொள்ளையடிக்க முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகநபர்கள் 5 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோது, பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருடன் சிறிது நேர போராட்டத்தை அடுத்து ஆயுதங்களுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.