![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYAD-YU082JUhja1DzDDGmKG1Uy__M5AKV3If5G3SwTzSK1VBJXTRcVO-t1HmF60IMwE9Djmimqgiv_Z9RoEB8SNW_UVlvBLEMnWpzf89anc-6J76ck0X-GlK95bWBUwnwC3ONgXZfXYI/s16000/1663069091995913-0.png)
இந்த விபத்தில் 27 வயதான 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் 2 இளைஞர்கள் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இந்நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த 27 வயதான எம்.எச்.எம். அல்பாப் என்ற இளைஞர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துடன் தொடர்புடைய 18 வயது சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.