முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சகத்திற்கு கீழ் கொண்டு வரப்பட்ட பல நிறுவனங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சகத்திற்கு கீழ் கொண்டு வரப்பட்ட பல நிறுவனங்கள்!

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் இருந்த பல நிறுவனங்கள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இதன்படி, ஜனாதிபதி நிதியமைச்சரின் கீழ் இருந்த முதலீட்டுச் சபை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் போர்ட் சிட்டி ஆணைக்குழு ஆகியவை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் நேற்று (16) வெளியிடப்பட்டது.

எவ்வாறாயினும், முதலீட்டு ஊக்குவிப்புக்காக அமைச்சர் எவரும் நியமிக்கப்படாததால், அந்த அமைச்சு தொடர்ந்தும் ஜனாதிபதியின் கீழ் இயங்குகிறது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.