நாட்டு மக்களுக்கான புதிய பாதையினை நாம் உருவாக்குவோம் - விமல் வீரவன்ச

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டு மக்களுக்கான புதிய பாதையினை நாம் உருவாக்குவோம் - விமல் வீரவன்ச

உத்தர லங்கா கூட்டணியின் முதலாவது நிறைவேற்று சபைக் கூட்டத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டமைப்பு அரசியல் கட்சிகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட கூட்டணியல்ல என்றும் ஏனைய கூட்டணிகளுடன் ஒப்பிடுகையில் இது வித்தியாசமான கூட்டணி என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

நாட்டு மக்கள் புதிய பாதையை தேடுகின்றனர், அந்த புதிய பாதையை நாம் உருவாக்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.