எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் இருப்பு பற்றிய அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் இருப்பு பற்றிய அறிவிப்பு!

செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கான எரிபொருள் இருப்புக்களை கையகப்படுத்துவது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்படி, செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கான எரிபொருள் தேவைகள், போக்குவரத்துத் திட்டங்கள், எரிபொருள் இருப்புகளைப் பெறுவதற்கான நிதி வசதிகள் என்பன மீளாய்வு செய்யப்பட்டதாக அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தேவைகள் குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.