சதொசவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சதொசவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!!


லங்கா சதொச நிறுவனம் ஐந்து அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. 

இந்த விலை வீழ்ச்சி 22 செப்டம்பர் 2022 முதல் அமலுக்கு வருகிறது. 

பின்வரும் பொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளன: 

இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் (1 கிலோ) பழைய விலை: ரூ. 175/- புதிய விலை: ரூ. 150/- 

வெள்ளை சர்க்கரை (1 கிலோ) பழைய விலை: ரூ. 285/- புதிய விலை: ரூ. 278/

இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை கெக்குலு அரிசி (1 கிலோ) பழைய விலை: ரூ. 185/- புதிய விலை: ரூ. 179/- 

இறக்குமதி செய்யப்பட்ட நாடு அரிசி (1 கிலோ) பழைய விலை: ரூ. 194/- புதிய விலை: ரூ. 185/- 

இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு (1 கிலோ) பழைய விலை: ரூ. 429/- புதிய விலை: ரூ. 415/- (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.