மூன்று இளம் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகம்; பிக்கு விளக்கமறியலில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மூன்று இளம் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகம்; பிக்கு விளக்கமறியலில்!


இளம் பிக்குகள் மூவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என சந்தேகிக்கப்படும் பௌத்த பிக்கு ஒருவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று இன்று (13) உத்தரவிட்டுள்ளது.


அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விஹாரை ஒன்றில் வைத்து 3 இளம் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை இன்று கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.


இதன்போதே சந்தேக நபரான பிக்குவை எதிர்வரும் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.


எம்.எப்.எம்.பஸீர், பாறுக் ஷிஹான்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.