![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-OqOwcuVpO9YOXTRnEGb7HtOAsgn2QmqQNYzsEkPsIptvvMoDC4ad7vRtMzd3tx8FlOCL6Fm97nTii-p4ibSi61n9-BabdIQ23w04CBxZZ_Add0A8KLDOuWkmjdjrjnNGJuq2WsUTb9U/s16000/1663250406668403-0.png)
கம்பஹா - யாகொட தொடருந்து நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தின்போது மகிழுந்து சாரதி மாத்திரம் பயணித்ததாகவும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொடருந்தினால் மோதப்பட்ட மகிழுந்து தொடருந்து நிலைய மேடை வரை இழுத்துவரப்பட்டிருந்தது. (யாழ் நியூஸ்)